Site icon Tamil News

சொகுசு கப்பல் ஒன்று கொழும்பை வந்தடைந்தது

அமெரிக்க சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று இன்று (05) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

570 பயணிகள் மற்றும் 369 பணியாளர்களுடன் ஐளெபைnயை என்ற கப்பல் இந்தியா – கொச்சியில் இருந்து வந்தது.

இந்த கப்பல் நாளை (06) இரவு மியான்மர் நோக்கி புறப்பட உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்சிக்னியா கப்பலில் இருந்து வந்த சுற்றுலா குழுவினர் கொழும்பு நகருக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

Exit mobile version