Site icon Tamil News

பிணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் கெஹலிய!

தரமற்ற ஆன்டிபாடி தடுப்பூசி மோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்ல உயர் நீதிமன்றில் பிணை விண்ணப்பத்திற்கான மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

நேற்றைய தினம் (14.03) அவருடைய பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது உயர் நீதீமன்றத்தில் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version