இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்காக முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மாணவர்களின் பைகளின் எடையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இதனை அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.
பாடசாலை மமாணவர்களின் உடல் நலம் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.