Site icon Tamil News

இஸ்ரேலின் ஏவுகணை தாக்குல் – இடிபாடுகளுக்கு இடையே 9 நாட்களாக சிக்கித் தவித்த சிறுவன்

காஸாவில் கட்டட இடிபாடுகளுக்கு இடையே 9 நாட்களாக சிக்கித் தவித்த சிறுவன் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் குறித்த சிறுவனை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

30 பேரின் உயிரை காவு வாங்கிய இஸ்ரேலின் ஒரு ஏவுகணை தாக்குதலில் அந்த சிறுவனின் வீடும் இடிந்து விழுந்தது.

மெலிந்த தேகத்துடன் காணப்பட்ட சிறுவனையும், அவனது உறவினர்கள் 4 பேரையும் மீட்பு குழுவினர் கயிறு கட்டி வெளியே அழைத்துவந்தனர்.

டீசல் பற்றாக்குறையால் கழுதை வண்டி மூலம் சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Exit mobile version