Site icon Tamil News

ரஃபா மீது தாக்குதளுக்கு தயாராகும் இஸ்ரேல்

இஸ்ரேலின் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, தெற்கு நகரமான ரஃபா மீது தாக்குதலை நடத்தப்போவதாக உறுதி செய்துள்ளார் .

“எந்தவொரு சர்வதேச அழுத்தமும் போரின் அனைத்து இலக்குகளையும் அடைவதைத் தடுக்காது” என்று நெதன்யாகு கூறியுள்ளார்.

துருப்புக்கள் ரஃபாவிற்குள் நுழைவதற்கு முன்பு பொதுமக்கள் வெளியேற முடியும் என்றும் ரஃபாவில் எஞ்சியிருக்கும் பயங்கரவாத பட்டாலியன்களை ஒழிப்பதில் எங்கள் இலக்கு பொதுமக்கள் ரஃபாவை விட்டு வெளியேற உதவுவதுடன் கைகோர்த்து செல்கிறது” என்று நெதன்யாகு ஒரு செய்தியாளர் சந்திப்பில் ஜேர்மன் சான்ஸ்லர் ஓலாஃப் ஷோல்ஸுடன் கூறினார் .

Exit mobile version