Site icon Tamil News

இஸ்ரேல் கடுமையாக போர் குற்றம் செய்துள்ளது – ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு!

லெபனான் போராளிக் குழுவின் தலைவர்   இஸ்ரேல் போர் குற்றம் செய்ததாக  குற்றம் சாட்டியுள்ளார்.

லெபனானில் வாக்கி-டாக்கி வழியாக இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் ஏறக்குறைய 37 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 600 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனானின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஹெஸ்பொல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேல் “எல்லா எல்லைகளையும் சிவப்புக் கோடுகளையும் தாண்டிவிட்டது” என்றும் 5000 பேர் இலக்கு வைக்கப்பட்டதாகவும்  குறிப்பிட்டுள்ளதுடன், போர் குற்றவாளியாக இஸ்ரேலை விமர்சித்துள்ளார்.

Exit mobile version