Site icon Tamil News

தெற்கு காசா பகுதியில் மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்திய வரும் இஸ்ரேல்!

தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் ஹமாஸ் போராளிகள் பதுங்கியிருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் சந்தேகிக்கின்றது.

காஸா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 15,200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Exit mobile version