Site icon Tamil News

இலங்கை முழுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கம் !

நேற்று (21) இரவு 10.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2024 ஜனாதிபதித் தேர்தலில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நிறைவடைந்த சிறிது நேரத்திலேயே காவல்துறை ஊரடங்குச் சட்டத்தை அறிவித்தது.

Exit mobile version