Site icon Tamil News

ஈரான் அமெரிக்காவுடன் போரை நாடவில்லை: ராணுவ தளபதி எச்சரிக்கை

அமெரிக்கா போருக்கு வலிந்து அழைத்தால் அதற்கு நாம் பயப்பட மாட்டோம் என்று ஈரான் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி எச்சரித்துள்ளார்.

போரை முன்னெடுப்பதில் நாம் ஆர்வம் காட்டவில்லை. எனினும் “ஈரானை குறிவைப்பது குறித்து அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து சில அச்சுறுத்தல்கள் வருகிறது. நாங்கள் எந்த அச்சுறுத்தலையும் பதிலளிக்காமல் விடுவதில்லை, இது அனைவரும் அறிந்த உண்மை என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் ஆதவுடன் செயற்படும் ஹௌத்தி கிளர்ச்சி படை, அமெரிக்கா தலைமையிலான அதன் நட்பு நாடுகளின் கப்பல் மீது தொடர்ந்தும் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version