Site icon Tamil News

சூரியனை ஆய்வு செய்ய இந்தியவின் ஆதித்யா எல்-1 நாளை விண்ணில் பாய்கின்றது

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆதித்யா எல்-1 செயற்கைக்கோளை நாளை (02) விண்ணில் செலுத்த உள்ளது.

ஆந்திரா பகுதியில் அமைந்துள்ள இந்தியாவின் முக்கிய விண்வெளி நிலையமான லசதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நிறுவப்பட்டுள்ள பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் ராக்கெட் மூலம் இது தொடர்பான செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூரியனில் இருந்து வரும் சூரிய புயல்கள் விண்வெளி வானிலையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இந்த செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது.

Exit mobile version