Site icon Tamil News

உக்ரைனில் போரை நிறுத்த இந்தியாவால் முடியும் : வெள்ளை மாளிகை:

உக்ரேனுக்கு எதிரான போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிக்கை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

உக்ரேனின் வைத்தியசாலை ஒன்றை இலக்கு வைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், பல சிறுவர்கள் உயிரிழந்துள்ளமை தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளன.

இந்நிலையில் வெள்ளை மாளிகையின் பேச்சாளர் கரீன் ஜீன்-பியர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version