Site icon Tamil News

மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவில் தேர்தல்களே நடக்காது – நிர்மலா சீதாராமனின் கணவர் எச்சரிக்கை

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா முழுவதும் லடாக் – மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட சூழ்நிலைகள் உருவாகும் என, மத்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார வல்லுநருமான பரகால பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் தேர்தலே நடக்காது. இந்தியர்கள் தேர்தல்களை மறக்க வேண்டிய நிலையேற்படும்.

இந்தியாவின் வரைபடம் மாறும். மணிப்பூர், லடாக் மாநிலப் பிரச்சினைகள் போன்று இந்தியா முழுவதிலும் நடைபெறும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version