ஹாங்காங்(Hong Kong) தீ விபத்து – பலி எண்ணிக்கை 36ஆக உயர்வு(UPDATE)
ஹாங்காங்கில் அடுக்குமாடி கட்டிடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 275க்கும் மேற்பட்டோர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை, மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹாங்காங்கின்(Hong Kong) வடக்கு தை போ(Tai Po) மாவட்டத்தில் உள்ள உயரமான குடியிருப்பு வளாகத்தின் மூன்று தொகுதிகளில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. தொடர்புடைய செய்தி ஹாங்காங் (Hong Kong) தீவிபத்து – பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed