உக்ரைனுக்கு எதிராக போரில் களமிறங்கிய புடினின் நெருங்கிய உறவினரின் மகன்
ரஷ்ய ஜனாதிபதியின் நெருங்கிய உறவினரின் மகனும் உக்ரைனுக்கு எதிரான போரில் இணைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவின் மகன் இவ்வாறு போர்க்களத்தில் இறங்கியுள்ளார். நிகோலாய் பெஸ்கோவுக்கு இப்போது 33 வயது. நிகோலாய் பெஸ்கோவ் வாக்னர் கூலிப்படையுடன் உக்ரைனில் 6 மாதங்களாக சண்டையிட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பக்மவுத் பகுதியில் அவர் சண்டையில் ஈடுபட்டு வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன. நிகோலாய் பெஸ்கோவ் பிரிட்டனில் படித்தவர். சிறப்பாக […]













