மஞ்சப்பை இயக்கத்தின் சார்பில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் போட்டோ சூட்
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியருடன் மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் சார்பில் மாமல்லபுரம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி இன்று காலை நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இணைந்து பிளாஸ்டிக் நெகிழிகளிடமிருந்து கடல் வாழ் உயிரினங்களை காப்போம் என பிளாஸ்டிக் நெகிழி குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர். அதனைத் தொடர்ந்து […]













