ஐரோப்பா செய்தி

ஹங்கேரியில் அகதிகளைச் சந்தித்த போப் பிரான்சிஸ்

  • April 29, 2023
  • 0 Comments

உக்ரேனிய அகதிகளை வரவேற்றதற்காக ஹங்கேரியர்களுக்கு நன்றி தெரிவித்த போப் பிரான்சிஸ், ஐரோப்பாவில் கிறிஸ்தவ கலாச்சாரத்தை அச்சுறுத்தும் வகையில் குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளை பிரதமர் நியாயப்படுத்திய நாட்டில் தொண்டு கலாச்சாரத்திற்கு அழைப்பு விடுத்தார். . ஹங்கேரிக்கு விஜயம் செய்த இரண்டாவது நாளில், செயின்ட் எலிசபெத் தேவாலயத்தில் அகதிகளையும் ஏழை மக்களையும் பிரான்சிஸ் சந்தித்தார். ஹங்கேரிய இளவரசி ஒருவர் தனது செல்வத்தைத் துறந்த போப்பின் பெயரான புனித பிரான்சிஸ் அசிசியைப் பின்பற்றி ஏழைகளுக்காக தன்னை அர்ப்பணித்ததற்காகப் பெயரிடப்பட்டது. அண்டை நாடான […]

இந்தியா விளையாட்டு

7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி

  • April 29, 2023
  • 0 Comments

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையேயான போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. குர்பாஸ் மற்றும் ஆண்ட்ரெ ரசல் அதிரடி காரணமாக கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 179 ரன்களை குவித்தது. பின் 180 ரன்களை துரத்திய குஜராத் டைட்டனஸ் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய சாஹா 10 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். இவரைத் தொடர்ந்து மூன்றாவது வீரராக களமிறங்கிய குஜராத் அணி […]

இலங்கை செய்தி வட அமெரிக்கா

இலங்கையில் தமிழர் தாயகம் வேண்டுமா? அமெரிக்காவில் பொது வாக்கெடுப்பு

  • April 29, 2023
  • 0 Comments

இலங்கையில் தமிழர் தாயகம் தேவையா இல்லையா என வாக்கெடுப்பு நடத்த அமெரிக்காவிலுள்ள பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தீர்மானித்துள்ளன. எதிர்வரும் மே மாதம் 8ம் திகதி வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினையை சர்வதேச சமூகத்திற்கு முன்வைக்கும் மேலும் ஒரு படியாக இந்த திட்டம் முன்வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் வாழும் அனைத்து புலம்பெயர் தமிழ் மக்களும் இந்த […]

ஐரோப்பா

கெர்சனில் இருந்து துரிதமாக பொதுமக்களை வெளியேற்றும் உக்ரைன்!

  • April 29, 2023
  • 0 Comments

கெர்சனின் தெற்குப் பகுதியில் ரஷ்யப் படைகள் தொடர்ந்து ஷெல் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருவதால், பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து டெலிகிராமில் கருத்து தெரிவித்துள்ள, பிராந்திய கவர்னர் ஒலெக்சாண்டர் புரோகுடின், ரஷ்ய துருப்புக்கள் “கெர்சனில் மட்டுமல்ல, உக்ரைன் முழுவதும் ஷெல் தாக்குதல்களை அதிகரித்துள்ளன என்றும், உக்ரேனியர்கள், முழு குடும்பங்கள், குழந்தைகள் இறந்து கொண்டிருக்கிறார்கள்,”என்றும் பதிவிட்டுள்ளார். “கெர்சன் மக்கள் பாதிக்கப்படுவதை என்னால் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த அவர், பொதுமக்களை வெளியேற்றுவதற்கான வழிகளை வகுக்க” […]

ஆசியா செய்தி

மகள்களின் கல்லறைகளுக்கு பூட்டு போடும் பாகிஸ்தான் பெற்றோர்கள்; வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்!

  • April 29, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் நாட்டிலுள்ள சில பெற்றோர்கள் தங்கள் இறந்த மகள்களின் கல்லறைகளுக்கு பூட்டு போடுவதாக, வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகமெங்கும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது, மத ரீதியான நல் ஒழுக்கங்களை கொண்ட பாகிஸ்தானும் இதற்கு விதிவிலக்கில்லை.சில நாடுகளில், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் ஏதாவது ஒரு வகையில் துஷ்பிரோயகம் செய்யப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் பாகிஸ்தானில் நடைபெற்றுள்ள இச்செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானில் பெற்றோர்கள் தங்களது […]

ஐரோப்பா

ஆயுள் தண்டனையை அறிமுகப்படுத்தும் புதிய சட்டத்தில் கையெழுத்திட்டார் புட்டின்! !

  • April 29, 2023
  • 0 Comments

தேசத் துரோகத்திற்காக ஆயுள் தண்டனையை அறிமுகப்படுத்தும் சட்டத்தில் ரஷ்ய அதிபர் புடின் கையெழுத்திட்டார் இதன்படி  தேசத்துரோக குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்ட ரஷ்யர்களுக்கு இப்போது ஆயுள் தண்டனை வழங்கப்படும் என தெரியவருகிறது. உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து அதிருப்தியை நசுக்கும் உந்துதலின் ஒரு பகுதியான இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிரெம்ளின் கூறியுள்ளது. அதேநேரம் இந்த சட்டமூலத்தின் மூலம் தேசத்துரோகம், பயங்கரவாதம் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பணிக்கு உதவுதல் ஆகியவற்றுக்கான அபராதங்களை அதிகரிக்கிறது. அதுமாத்திரம் அன்றி சட்டமியற்றுபவர்கள் ஏற்கனவே தேசத்துரோகத்திற்கான […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் விபரீதமான டிக்டாக் விளையாட்டால் பற்றி எரிந்த 16 வயது இளைஞரின் உடல் !

  • April 29, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் டிக்டாக்கின் ஆபத்தான விளையாட்டால், 16 வயது சிறுவனின் உடல் பற்றி எரிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக்கில் புதிது புதிதாக வைரலாகி வரும் நிறைய ஆபத்தான சவால்களால், அமெரிக்காவின் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்த மேசன் டார்க் என்ற 16 வயது இளைஞர், டிக்டாக்கில் வைரலாக இருந்த blowtorch என்ற ஒரு சவாலை செய்ய முயன்றுள்ளார். அதன்படி Spary paint மற்றும் லைட்டர் மூலம் அவர் தீபத்தை […]

இலங்கை

சூடானிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட மேலும் 6 இலங்கையர்கள்! 

  • April 29, 2023
  • 0 Comments

சூடானில் இருந்து ஆறு இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தக் குழுவினர் வெள்ளிக்கிழமை சவுதி – ஜெட்டாவிலுள்ள கிங் பைசல் கடற்படைத் தளத்தை வந்தடைந்துள்ளனர். சவுதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சு இதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக இலங்கை நன்றி தெரிவித்துள்ளது. இதேவேளை சூடானில் சிக்கியுள்ள இலங்கையர்களை வெளியேற்ற ஒத்துழைக்குமாறு இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில்  உதவி தேவைப்படும் எந்தவொரு இலங்கைப் பிரஜையும் சூடான் துறைமுன நகரத்திலுள்ள அல் ரவுதா ஹோட்டலில் […]

செய்தி தமிழ்நாடு

தரமற்ற கழிவுநீர் கால்வாய் குடிநீருடன் கலக்கும் சாக்கடை

  • April 29, 2023
  • 0 Comments

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரியாகுஞ்சூர் ஊராட்சியில் தரமற்ற முறையில் கழிவு நீர் கால்வாய் அமைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் அரியாகுஞ்சூர் ஊராட்சியில் இருளர் சமூகத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார் இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க ஒப்பந்தம் பெற்ற அரசு ஒப்பந்ததாரர் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியினை மேற்கொண்டுள்ளார் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டு 20 நாட்களே ஆன […]

செய்தி தமிழ்நாடு

48 நாள் மஹா வேள்வி பூஜை

  • April 29, 2023
  • 0 Comments

தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூரில் உலக நன்மையை வலியுறுத்தி அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி ஸ்ரீஸ்ரீ லலிதா பரமேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பு தீபாரதனை மற்று பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உலக நன்மை, செல்வம், புகழ் எல்லாம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டி பூஜைகள் நடைபெற்றது. அதன்படி 48நாள் மஹா வெள்வி தொடங்கியது.இந்த பிரமாண்டமான யாகத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இன்று தொடங்கிய இந்த யாகம் ஜூன் மாதம் வரை தொடர்ந்து 48 நாட்களும் பெறுகிறது. தொடர்ந்து 10 […]

error: Content is protected !!