கையடக்க தொலைபேசி பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!
கழிப்பறைகளை விட கையடக்க தொலைபேசிகளில் அதிக பாக்டீரியாக்கள் உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் கையடக்க தொலைபேசிகள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது என்று கூறலாம். சிறிய வயது முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கையடக்க தொலைபேசிகளை அதிக நேரம் உபயோகப்படுத்தி வருகிறார்கள். காலை, மாலை, இரவு என இடைவெளியே இல்லாமல் நேரம் பார்க்காமல் முழுக்க முழுக்க கையடக்க தொலைபேசிகளை உபயோகித்து வருகிறார்கள். அத்தகைய கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்கு நன்றாக இருந்தாலும், அதில் கிட்டத்தட்ட […]













