அமெரிக்கா-டெக்சாஸில் பேருந்து நிறுத்தத்தில் கார் மோதியதில் 7 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வீடற்றோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தங்குமிடத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் கார் மோதியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோ எல்லைக்கு அருகிலுள்ள பிரவுன்ஸ்வில்லி நகரில் இந்தச் சம்பவம் நடந்தது. ஆறு பேர் காயமடைந்தனர், அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமானது. ஓட்டுநரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் வேண்டுமென்றே நடந்ததாகத் தெரிகிறது என்று உள்ளூர் ஊடகங்களுக்கு போலீஸார் தெரிவித்தனர். அருகிலுள்ள பிஷப் என்ரிக் சான் பெட்ரோ ஓசானாம் மையத்தின் இயக்குனர் […]













