உலகம்

அமெரிக்காவில் முறைகேடு குறித்து தகவல் வழங்கியவருக்கு 279 மில்லியன் டொலர்கள் சன்மானம் வழங்கப்பட்டது!

  • May 8, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் முறைகேடு ஒன்று தொடர்பாக தகவல் அளித்த ஒருவருக்கு 279 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சன்மானம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை  அமெரிக்காவின் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது. அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்கமைப்பாளர்,  இந்த ஆணைக்குழுவின் வரலாற்றில் அளிக்கப்பட்ட மிகப் பெரிய சன்மானம் இதுவாகும் எனத் தெரிவித்தார். இதற்கு முன்னர் இதுபோன்று ஊழலை அம்பலப்படுத்தியமைக்காக ஒருவருக்கு  ஆகக்கூடுதலான வெகுமதியாக 114 மில்லியன் டொலர்கள் 2020 ஒக்டோபரில் வழங்ப்பட்டிருந்தன. அத்தொகையைவிட இரு மடங்குக்கும் அதிகமான வெகுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. […]

செய்தி தமிழ்நாடு

ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு

  • May 8, 2023
  • 0 Comments

கோவை மாநகர காவல்துறை பயன்பாட்டிற்கு என தனியார் நிறுவன பங்களிப்புடன் டிரோன்கள் வாங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கலவர சூழல்களில் கூட்டத்தை கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைக்க இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இந்த டிரோன்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஒத்திகை நிகழ்வானது இன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்வில், காவல்துறையினர் கலவரக்காரர்கள் போல செயல்பட்டனர். இதில் அவர்களை நோக்கி டிரோன் […]

வட அமெரிக்கா

உக்ரைனை அடுத்து இன்னொரு நாட்டுக்கு ஆயுத உதவி அளிக்கும் அமெரிக்கா

  • May 8, 2023
  • 0 Comments

ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வரும் உக்ரைன் நாட்டுக்கு ஆயுத உதவிகளை தொடர்ந்து அளித்துவரும் அமெரிக்கா தற்போது அதே அவசர கால உதவியாக தைவானுக்கும் ஆயுதங்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கிய பின்னர் இதுவரை 35 முறை அமெரிக்கா ஆயுத உதவிகளை உக்ரைனுக்கு அளித்துள்ளது இந்த நிலையில், 2023 நிதிநிலை அறிக்கையின் ஒரு பகுதியாக, தைவானுக்கு 1 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஆயுத உதவிகளை அளிக்க காங்கிரஸ் அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது […]

செய்தி தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர் வழங்கிய ஊதிய தொகை வழங்கவில்லை

  • May 8, 2023
  • 0 Comments

கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக சுமார் 300க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் அரசாங்கம் கூறிய 721 ரூபாய் ஊதியம் வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இதனை அடுத்து 3 மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் 721 ரூபாய் வழங்க அறிவுறுத்தியதை அடுத்து அந்தப் போராட்டங்கள் கைவிடப்பட்டன. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை எனவும், எனவே அதனை தங்கள் நிறுவனம் உடனடியாக வழங்க […]

இலங்கை

இலங்கை பாடசாலை மாணவியின் மர்ம மரணம் – மற்றுமொருவர் கைது

  • May 8, 2023
  • 0 Comments

களுத்துறை பாடசாலை மாணவியின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவியை விடுதிக்கு அழைத்து வந்த கார் சாரதி கைது செய்யப்பட்டார். முன்னதாக மாணவி உயிரிழந்தது தொடர்பாக விடுதிக்கு அவருடன் வந்த இருவரை பொலிஸார் கைது செய்தனர். இவர்கள் மூவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகளின் போது குறித்த பாடசாலை மாணவி நேற்று மாலை 6.30 மணியளவில் […]

வாழ்வியல்

கண் பார்வையை மேம்படுத்த உதவும் உணவுகள்

  • May 8, 2023
  • 0 Comments

கண் பார்வையை மேம்படுத்த உதவும் உணவுகள் 1. வைல்ட் ரோஸ் டீ கண்கள் சுருங்கி விரியும் போது தேவைப்படும் நெகிழ்ச்சியை தரும் சத்துக்கள் அதாவது வைட்டமின் ஏ, பி1, பி2, சி, கே, ஈ ,இரும்புச் சத்து, மாங்கனீஸ்,சோடியம், கால்சியம் அனைத்தும் உள்ளது. 2. கொத்தமல்லி இலைகள் கண்களில் படும் தூசினால் ஏற்படும் பாதிப்பைப் போக்க வைட்டமின் ஏ, பி, சி, ஈ,இரும்புச்சத்து, ஜிங்க், லூடைன் போன்ற அணைத்து வைட்டமின் சத்துக்களும் இதில் இருக்கிறது. 3. கேரட் […]

இலங்கை

நாடு திரும்பிய ஜனாதிபதி ரணில்

  • May 8, 2023
  • 0 Comments

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (08) காலை நாடு திரும்பியுள்ளார். கடந்த மே 4 ஆம் திகதி ஜனாதிபதி இங்கிலாந்து சென்றிருந்தார். அங்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி தமிழ்நாடு

கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுமா..?

  • May 8, 2023
  • 0 Comments

கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ளது. எங்கள் மாவட்டத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு பயணம் மேற்கொள்கின்றனர். பணியாளர்கள், மாணவர்கள், ‌மருத்துவ வசதி தேடுபவர்கள், தொழில் முனைபவர்கள் மற்றும் பல்வேறு விஷயங்களுக்காக கன்னியாகுமரி மற்றும் சென்னை இடையே மக்கள் அடிக்கடி பயணம் செய்கின்றனர். மேலும் கன்னியாகுமரி மாவட்டம் ஒரு சுற்றுலா தலமாக அமைந்திருப்பதால் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். ஆனால் கன்னியாகுமரி வந்து சேர ரயில் வசதி மிக குறைவாக காணப்படுகிறது. […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய சாரதிகளுக்கு டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம்!

  • May 8, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியா – விக்டோரியா சாரதிகளுக்கு டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கும் திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் முதல் 6 மாதங்களுக்கு பல்லாற்றில் முதற்கட்ட சோதனை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால், சர்வீஸ் விக்டோரியா அல்லது விக்ரோட்ஸ் அப்ளிகேஷன்களுடன் இணைந்து டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குடியிருப்பு முகவரி மாற்றம் அல்லது உரிமம் இடைநிறுத்தம் போன்ற அனைத்து விஷயங்களும் உடனடியாக விண்ணப்பங்களில் புதுப்பிக்கப்படும். ஒக்டோபர் 2019 ஆம் ஆண்டு […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மனிதர்களின் சிந்தனைகளை அறிந்து அதைச் சொல்லக்கூடியக் கருவி கண்டுபிடிப்பு

  • May 8, 2023
  • 0 Comments

மனிதர்களின் சிந்தனைகளை அறிந்து அதைச் சொல்லக்கூடியக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஆய்வாளர்களால் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருவி fMRI படங்கள் மூலம் மக்கள் நினைப்பதைத் தோராயமாகச் சொல்லிக் காட்டிவிடும் என்று Nature Neuroscience இதழ் தெரிவித்துள்ளது. டெக்சஸ் (Texas) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், அந்தக் கருவி, பேச்சுத்திறனை இழந்தவர்கள், பக்கவாத நோயாளிகளுக்கு ஒருநாள் உதவும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். ஆனால் நிபுணர்களுக்கு இன்னும் கருவியைப் பற்றிய சந்தேகம் நிலவுகிறது என கூறப்படுகின்றது. கண்டுபிடிப்பை வைத்து மக்களின் […]

error: Content is protected !!