Site icon Tamil News

கிரிப்டோ நாணய முதலீடு தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை

இந்த நாட்களில் கிரிப்டோ நாணய முதலீடு தொடர்பான மோசடி நடவடிக்கைகளில் கூர்மையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கிரிப்டோ கரன்சி முதலீடு தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்கான அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.

 

Exit mobile version