Site icon Tamil News

எதிர்வரும் நாட்களில் இலங்கையில் கனமழை பெய்யும் சாத்தியம்

இலங்கை தீவுக்கு அருகில் குறைந்த வளிமண்டல குழப்பம் காரணமாக இன்றுமுதல் அடுத்த சில நாட்களில் தீவிர கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், தென் மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Exit mobile version