மேல், வடமேற்கு, வடமத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேல், வடமேற்கு, வடமத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.