Site icon Tamil News

சியாரா புயல்! பிரான்சில் மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கடந்த இரு நாட்களாக பிரான்சின் வடக்கு பகுதிகளில் மையம் கொண்டுள்ள புயல், இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது.

பிரான்சின் மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 17 மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Manche, Côtes-d’Armor, Finistère, ஆகிய மூன்று வட மாவட்டங்களுக்கும் ‘அதிகபட்ச’ எச்சரிக்கையான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 180 கி.மீ வேகம் வரை புயல் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version