Site icon Tamil News

மனிதாபிமான உதவியை நாடிய மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: சுதந்திர விசாரணை’க்கு பிரான்ஸ் அழைப்பு

மனிதாபிமான உதவியை நாடிய மக்கள் மீது இஸ்ரேலிய துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சூழ்நிலைகள் குறித்து ‘சுதந்திர விசாரணை’க்கு பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.

ஐரோப்பா மற்றும் வெளிவிவகார அமைச்சர் Stéphane Séjourné இதனை கூறினார்:

மேலும் இஸ்ரேலின் இராணுவம் பசியால் வாடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை மறுத்துள்ளது,

Exit mobile version