Site icon Tamil News

பழிவாங்கும் முயற்சியில் பாலஸ்தீனர் சுட்டதில் 4 யூதர்கள் பலி

பாலஸ்தீன நகரமான ரமல்லாவுக்கு கிழக்கே யூதக் குடியிருப்பு அருகே பாலஸ்தீனர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 4 இஸ்ரவேலர்கள் கொல்லப்பட்டனர்.

அங்குள்ள பெட்ரோல் பங்க் வன்றுக்குள் புகுந்த அந்த நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார் இதில் யூதர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். உடனே அருகிலிருந்த இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் அந்த நபரை சுற்றி வளைத்து சுட்டு வீழ்த்தினர்

இரு தினங்களுக்கு முன்பு மேற்குக் கரையில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், 40க்கும் பேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கு பழிவாங்கும் வகையில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Exit mobile version