Site icon Tamil News

இலங்கை வரும் பிரிட்டன் முன்னாள் பிரதமர்

எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை டுபாய், அபுதாபி நாடுகளின் முதலீட்டாளர்களுக்காக கொழும்பு துறைமுக நகரம் உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் நிகழ்வில் விசேட அதிதியாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

அத்துடன் கொழும்பு துறைமுக நகரத்தின் பெயரை ‘கொழும்பு நிதி நகரம் ‘என்று மாற்றியமைப்பதற்கும் ஆலோசிக்கப்படுவதாக பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Exit mobile version