மும்பை போலீசார் சட்டவிரோதமாக தங்கியிருந்த 506 வெளிநாட்டவர்களை கண்டுபிடித்துள்ளனர். 411 நைஜீரியர்கள் உட்பட 506 வெளிநாட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
கண்டுபிடிக்கப்பட்டவர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் அல்லது விசா காலாவதியானவர்கள் அல்ல என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பையில் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட சோதனைகளின் போது சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டதாக மும்பை காவல்துறைத் தலைவர் மிலிந்த் பரம்பே தெரிவித்தார்.
நைஜீரியர்கள் பலர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.