Site icon Tamil News

நாடாளுமன்றத்தில் மெத்தை மற்றும் தலையணைகள் கண்டெடுப்பு!

நாடாளுமன்ற வளாகத்தின் குழு அறையில் இரண்டு தலையணைகள் மற்றும் ஒரு மெத்தை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த மெத்தைகள் மற்றும் தலையணைகள் எதற்காக கொண்டுவரப்பட்டன என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சில பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், குறித்த மெத்தைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version