Site icon Tamil News

ஜெர்மனி வாழ் மக்களுக்கு கிடைக்கவுள்ள வசதி

ஜெர்மனி தலைநகர் பெர்லின் முழுவதும் 2028 ஆம் ஆண்டளவில் பைபர் ஒப்டிக் இணையத்தை அணுக முடியும் என பொருளாதார அமைச்சர் பிரான்சிஸ்கா கிபி உறுதிப்படுத்தியுள்ளார்.

இது ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டதை விட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறித்து மகிழ்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டில், பெர்லினில் பைபர் ஒப்டிக் இணைப்பு சேவையை இரட்டிப்பாகியுள்ளது, நகரத்தின் 34 சதவிகிதம் இப்போது அணுகலைக் கொண்டுள்ளது.

பெர்லின் பொருளாதார அமைச்சரும், முன்னாள் மேயருமான பிரான்சிஸ்கா கிபி, இந்த முன்னேற்றம் என்பது, முதலில் திட்டமிடப்பட்டதை விட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, 2028 ஆம் ஆண்டிற்குள் தலைநகரம் முழுமையான கவரேஜைக் கொண்டிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

Exit mobile version