Site icon Tamil News

கிரீஸில் 87 வயதுடைய முதியவரின் கொடூர செயல் : படுக்கை அறையில் மோசமான நிலையில் மீட்கப்பட்ட பெண்!

கிரீஸில் தனது மனைவியைக் கொலை செய்ய முயன்றதாக சந்தேகத்தின் பேரில் பிரித்தானிய ஓய்வூதியதாரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏதென்ஸ் நகர மையத்திற்கு மேற்கே 7 கிமீ (சுமார் 4.3 மைல்) தொலைவில் உள்ள பேலியோ ஃபாலிரோவில் 87 வயது முதியவர் ஒருவர் பெண் ஒருவரை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த பெண் தனது படுக்கை அறையில் நிர்வாணமாக கிடந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொலை முயற்சிக்கான  நோக்கம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில், சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Exit mobile version