Site icon Tamil News

ஜப்பானில் நிலநடுக்கம் – சுனாமியால் சரிந்த வீடுகள் – சீரமைக்க முடியாமல் தவிக்கும் மக்கள்

ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சிக்கலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, இஷிகாவா மாகாணத்தில் இடிந்து போன வீடுகளை சீரமைக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்த நிலையில் மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

ஒரு சிலர் தார்பாய் அமைத்து அருகிலேயே வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றதுஃ.

கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் புனரமைப்பு பணிகளில் தொய்வு அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version