Site icon Tamil News

டச்சு புதிய பிரதம மந்திரியை தெரிவு செய்வதறகான தேர்தல் தீவிரம்

13 ஆண்டுகளில் நாட்டின் முதல் புதிய பிரதம மந்திரியை தெரிவு செய்வதறகான தேர்தலில் டச்சு வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

நான்கு கட்சிகள் பாராளுமன்றத்தில் மிகப்பெரியதாக சக்தியாக முன்னணியில் உள்ளன.

13 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் காலை 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை தேர்தல்களில் வாக்களிப்பார்கள், .

மத்திய-வலது தலைவர் டிலான் யெசில்கோஸ் வெற்றி பெற்று முதல் பெண் டச்சு பிரதம மந்திரி ஆவதற்கு முனைந்துள்ளார்.

Exit mobile version