Site icon Tamil News

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்த ஒருவரால் இரட்டைக் கத்திக்குத்து தாக்குதல் : ஒருவர் பலி

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்த ஒருவரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இரட்டைக் கத்திக்குத்து சமபவம் குறித்து பயங்கரவாத தடுப்பு பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

கைதான சந்தேகநபர் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்தவர் என்றே கூறப்படுகிறது.

இந்த இரட்டை கத்திக் குத்து சம்பவத்தை பயங்கரவாத செயலாக தற்போது கருதவில்லை என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், டீஸ் ஸ்ட்ரீட் பகுதியில் ஒருவரின் மரணம் மற்றும் மற்றொருவர் தாக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கிளீவ்லேண்ட் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version