5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மற்றும் சீனா இடையே ஆரம்பமாகும் நேரடி விமான சேவை
5 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தாவிலிருந்து சீனாவின் குவாங்சோவுக்கு இந்த மாதம் 26ம் திகதி முதல் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. 2020ம் ஆண்டுக்கு முன்பு வரை இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டது. கொரோனா தொற்று மட்டுமின்றி இந்த சேவைகள் நிறுத்தப்பட்டதற்கு கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் கொல்கத்தாவில் இருந்து சீனாவின் குவாங்சோவுக்கு இந்த மாதம் … Continue reading 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மற்றும் சீனா இடையே ஆரம்பமாகும் நேரடி விமான சேவை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed