Site icon Tamil News

CWC – அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்ற இந்தியா

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

அந்த வரிசையில், இன்று இலங்கை அணியை எதிர்கொண்டு விளையாடிய இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

அந்த வகையில், இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது.

இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்று இருக்கிறது.

Exit mobile version