Site icon Tamil News

ஐஸ் போதைப்பொருளுடன் கான்ஸ்டபிள் ஒருவர் கைது

கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து 2,140 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் மிஹி ஜய செவன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வடக்குப் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மாளிகாகந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பவுளல்லர்.

Exit mobile version