இந்த நாட்களில் குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மக்கள் கூடும் இடங்களிலிருந்து சிறுவர்களை தூரத்தில் வைக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.
முடிந்தவரை முகமூடியை அணியுமாறும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.