Site icon Tamil News

சீனாவில் கொளுத்தும் வெப்பத்தால் வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு உத்தரவு!

சீனத் தலைநகரில் கொளுத்தும் வெப்பத்தின் மத்தியில் தொழிலாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு உத்தரவு பிறப்பிததுள்ளது.

சீனாவில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாக காணப்படுகிறது. இதன்காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அலகுகள் வெப்பத் தாக்குதலைத் தடுப்பதற்கும் குளிரூட்டுவதற்கும் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையிலேயே மக்கள் வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version