இலங்கை
செய்தி
சிரேஷ்ட பிரஜை ஒருவரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரிய பொலிஸ் அதிகாரிகள்
பொலிஸ் அதிகாரிகள் மூவர் சிரேஷ்ட பிரஜை ஒருவர் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட சம்பவமொன்று உயர்நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது. கொட்வின் பெரேரா என்ற 81 வயதான சிரேஷ்ட பிரஜை...













