கார்கள் மீண்டும் இறக்குமதிக்கு தயாராக இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 1000சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட கார்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.
அடுத்த மாதத்திற்குள் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என அந்த சங்கம் கூறுகிறது.
வெளிநாட்டு இருப்புக்களை நிலையான அளவில் பராமரிக்க குறைந்த இயந்திர திறன் கொண்ட கார்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகின்றன.