Site icon Tamil News

அரசு உதவிகளை உறுதியளிக்க முடியாது: ஜேர்மன் விவசாயிகளிடம் நிதியமைச்சர்

அதிக அரசு உதவிகளை தான் உங்களுக்கு உறுதியளிக்க முடியாது என ஜேர்மன் விவசாயிகளிடம் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

பேர்லினில் நடந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தின் போது ஜேர்மன் நிதி மந்திரி கிறிஸ்டியன் லிண்ட்னர் , தன்னால் அதிக பணம் தருவதாக வாக்குறுதி அளிக்க முடியாது என்றார்.

ஆனால் நீங்கள் அதிக சுதந்திரத்தையும், உங்கள் பணிக்கான மரியாதையையும் அனுபவிப்பதற்காக நாங்கள் ஒன்றாகப் போராடலாம் எனவும் குறிப்பிட்டுளளார்.

Exit mobile version