அஸ்வெசும சமூக நலப் பயன் திட்டத்தின் கீழ் சலுகைகளை உடனடியாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி நலன்புரிப் பலன்கள் வாரியம் நிவாரணத் திட்டத்திற்கு ஆரம்ப சுற்றில் 1 792,265 பயனாளிகளைத் தேர்வு செய்துள்ளது.
மேலும் மேல்முறையீடுகள் அல்லது ஆட்சேபனைகள் எதுவும் பெறப்படாத 1,588,835 பயனாளிகளுக்கு பணம் வழங்கப்படவுள்ளது.