Site icon Tamil News

துருக்கிக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய பிரஜைகளுக்கு காந்திருந்த அதிர்ச்சி!

துருக்கியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பிரபலமான இடமான அன்டலியாவின் மனவ்காட் மாவட்டத்தில் சிறிய ரக பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பிரித்தானிய பிரஜைகள் உள்ளிட்ட பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

11 பிரித்தானிய பிரஜைகள் காயமடைந்துள்ள நிலையில் அவர்களில் 51 வயது மதிக்கதக்க ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பலருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சம்வம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version