Site icon Tamil News

உக்ரைனுக்கு 65 மில்லியன் டொலர் உதவியை வழங்கும் பிரித்தானியா!

போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு 65 மில்லியன் டொலர் உதவியை தொகுப்பை பிரித்தானியா அறிவித்துள்ளது.

உக்ரைனில் இராணுவ மறுவாழ்வு மையத்தை அமைக்கவும், உபகரணங்களை பழுதுபார்ப்பதற்காகவும் 50 மில்லியன் பவுண்டுகள் ஆதரவுப் பொதியை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த வார நேட்டோ உச்சிமாநாட்டில் விவாதிக்கப்படும் புதிய ஆதரவின் கீழ், UK மற்றும் G7 உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கான கூடுதல்  சேலஞ்சர் 2 வெடிமருந்துகள் மற்றும் 70 க்கும் மேற்பட்ட போர்  தளவாட வாகனங்களை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version