Site icon Tamil News

பிரித்தானியா – பிராட்போர்டில் தீவிபத்து சம்பவம் : இருவர் கைது!

பிரித்தானியாவின் பிராட்போர்டில் இடம்பெற்ற தீ விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவத்தில் இரு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தீ விபத்தில் Bryonie Gawith, 29, மற்றும் அவரது குழந்தைகள்  உள்ளிட்ட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

கார்ல்பி க்ரோவ், கார்ல்டன் ஸ்ட்ரீட், மால்சிஸ் ரோடு மற்றும் மின்னி தெருவில் உள்ள சிசிடிவி கமராக்களில் இது சம்பந்தமான காட்சிகள் பதிவாகியுள்ளன.

சிறப்பு அதிகாரிகள் குடும்பத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version