பெங்களூரு பணம் கொள்ளை : 3 பேர் கைது – 5.76 கோடி பறிமுதல்

நவம்பர் 19ம் திகதி இந்தியாவின் மத்திய வங்கியின் அதிகாரிகள் போல வேடமிட்டு வந்த ஆயுதமேந்திய நபர்கள், 7.11 கோடி ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். வங்கி கிளைகளுக்கு இடையே பணத்தை பரிமாற்றுவதற்கு முனைந்தபோது SUV ரக வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் கொள்ளையடித்துச் சென்றனர். இந்நிலையில், பெங்களூரு நகர காவல்துறையினர் பண மேலாண்மை சேவை(CMS) வாகனத்தில் நடந்த மிகப்பெரிய பணக் கொள்ளையை கண்டுபிடித்துள்ளனர், இதில் மூன்று முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்து ரூ.5.76 கோடியை மீட்டுள்ளனர். … Continue reading பெங்களூரு பணம் கொள்ளை : 3 பேர் கைது – 5.76 கோடி பறிமுதல்