Site icon Tamil News

பங்களாதேஷ் கலவரம் : முதலை கண்ணீர் வடிக்கும் பிரதமர்!

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா சமீபத்தில் நடந்த போராட்டத்தின் போது சேதமடைந்த ரயில் நிலையத்தை பார்க்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பிரதமர் முதலைக் கண்ணீர் வடிப்பதாக அந்நாட்டு மக்கள் கூறுகின்றனர்.

அந்த நாட்டில் நடந்த போராட்டங்களால் சுமார் 150 பேர் உயிரிழந்துள்ளனர்.  இறந்தவர்களுக்காக பிரதமர் வருத்தப்படவில்லை என்று சிலர் கூறுகிறார்கள்.

போர் வீரர்களின் உறவினர்களுக்கு 30% அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும் என்ற பிரேரணைக்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதன் விளைவாக, நாடு முழுவதும் அவசர நிலை உருவாக்கப்பட்டது, பின்னர் நாட்டின் நீதிமன்றம் தலையிட்டு வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டை 7% ஆகக் குறைத்தது.

Exit mobile version