வங்கதேச அரசு திங்கள்கிழமை முதல் மூன்று நாள் பொது விடுமுறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் பயங்கர மோதல்கள் வெடித்து 59க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், நிர்வாக உத்தரவு மூலம் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மருத்துவமனைகள், மருந்து, மின்சாரம், எரிவாயு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அவசரச் சேவைகள் இந்த உத்தரவில் அடங்காது.