Site icon Tamil News

தென் சீனக் கடற்பகுதியில் சீனாவுடன் உடன்பாட்டை எட்ட ஆசிய நாடுகளுக்கு நேரம் எடுக்கும் – சிங்கப்பூர் பிரதமர்!

தென் சீனக் கடற்பகுதியில் சீனாவுடன் உடன் பாட்டை எட்டுவதற்கு ஆசிய நாடுகளுக்கு நேரம் எடுக்கும் என சிங்கப்பூர் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சமீபகாலத்தில் இதற்கான வாய்ப்புகள் இருந்தும் கடினமான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என்றும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மெல்பேர்னில் இடம்பெறும் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், குறியீட்டின் முதல் வரைவு எழுதப்பட்டதாகவும், ஆனால் பேச்சுவார்த்தைகள் இன்னும் தேவைப்படுவதாகவும் கூறினார்.

குறித்த பகுதியில் சீனாவின் இராணுவ உறுதிப்பாடு அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version