Site icon Tamil News

நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு: இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்து வௌியேறிய அர்ஜுன

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் செயற்பாட்டை இடைநிறுத்திய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பதிலளிக்கும் வகையில், நேற்று நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க மற்றும் குழு உறுப்பினர் உபாலி தர்மதாச ஆகியோர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்து வௌியேறியுள்ளனர்.

விளையாட்டு அமைச்சரினால் நியமிக்கப்பட்ட SLC இடைக்கால குழு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலின் செயற்பாட்டையும் இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

Exit mobile version